வணக்கம்

Wednesday, August 9, 2017

ஆசிரியர் பயிற்சிக்கு மவுசு குறைந்ததால் 30 நாள் நடக்க வேண்டியது

இந்நிலையில் தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 32, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 9, ஒன்றிய அளவில் 6, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 34, சுயநிதி தனியார் பள்ளிகள் 321 இயங்கி வருகின்றன.

இவற்றில் சுமார் 26500 இடங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால், சுமார் 2000 மாணவ மாணவியர் மட்டுமே ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர விண்ணப்பித்து இருந்தனர்.
கடந்த ஆண்டுகளில் இதற்கான கவுன்சலிங் சுமார் 1 மாதம் நடக்கும். ஆனால் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று முடிகிறது. எந்த  ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு இந்த கவுன்சலிங் மூன்றே நாளில் முடிவடைவது மாணவர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...